Sunday, June 4, 2023 2:28 am

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : காங்கிரஸ் புறக்கணிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிய நாடாளுமன்ற கட்டிட விழா மோடி தலைமையில் திறக்கப்படுகிறது. ஆனால், இவ்விழாவில் குடியரசுத் தலைவரை அழைக்காதற்கு ஆம் ஆத்மீ, திரிணாமூல், திமுக , விசிக போன்ற பல எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவரை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து இவ்விழாவை புறக்கணித்துள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்