Sunday, May 28, 2023 5:48 pm

எப்போதும் சி.எஸ்.கே-வுடன் இருப்பேன் : கேப்டன் தோனி உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஐபிஎல் 2023 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள...

2023 ஐபிஎல் சாம்பியன் கப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை மட்டுமே எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சனிக்கிழமை...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் GT அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்றால் உடைக்கப்படும் 2 பெரிய சாதனைகள் இதோ !

மே 23, செவ்வாய்க்கிழமை, சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல்...

2023 ஐபிஎல் பைனலுக்கு முன் சிஎஸ்கே அணியில் தோனி எடுத்த முடிவு! நடந்தது என்ன ?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், நடப்பு...
நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் குவாலிஃபையர் 1 சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையான சென்னை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்குள்ள வருணையாளர் சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் அடுத்த ஆண்டு சி எஸ்கே அணியுடன் விளையாடுவீர்களா எனக் கேட்டார். அதற்கு தோனி அவர்கள், “ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவேனா?  என்பது குறித்து முடிவு செய்ய, இன்னும் 8, 9 மாதங்கள் அவகாசம் உள்ளது என்றார்.
மேலும், அவர் ”டிசம்பரில் ஐபிஎல் ஏலம் வரவுள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதேசமயம் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது களத்திற்கு வெளியே ஏதேனும் பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சி.எஸ்.கே. அணியோடு இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்