Sunday, May 28, 2023 7:26 pm

இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ‘செங்கோல்’ நாட்டினர்

திறப்பு விழாவை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து...

பழங்குடி பெண்ணாக இருப்பது மோசம் இல்லை : குடியரசுத் தலைவர் பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஒன்றிய அரசு திறந்து வைக்கும் விவகாரம் : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பல இடங்களில் வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. ஏனென்றால், தற்போது வளிமண்டலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இருக்கிறது என்றனர்.
இதன் காரணமாக, தற்போது இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என்றும், இன்று (மே 24) முதல் கேரளாவில் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். அதைப்போல்,  ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா , சத்தீஸ்கர் போன்ற பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் அளித்தனர். மேலும், இந்த 6 மாநிலங்களில் உள்ள மலைப் பகுதி ஒட்டிய இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு  என்றும் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்