- Advertisement -
நாம் உடற்பயிற்சி செய்யும்பொழுது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சுறுசுறுப்படைகின்றன . அதிலிலும், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது பெரியவர் முதல் சிறியவர் வரை நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல் , யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்களின் விருப்பத்திற்கேற்ப செய்யலாம்
இதனால் நம் உடலின் கழிவுகள் முறையாக வெளியேறி உடலின் செயல்பாடு சீராக இருக்கும். இந்த தொடர் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், சுவாச கோளாறுகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். மேலும், இது நம்ம உடலுக்கு நோயை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- Advertisement -