Sunday, May 28, 2023 7:08 pm

தமிழகத்தில் ஆடல், பாடல், கரகாட்டம் நிகழ்ச்சி : ஐகோர்ட் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்

இன்று முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...
தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் , இந்த நிகழ்ச்சிகளை நடத்த 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவைத் தெரிவிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
அதேசமயம், இந்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். ஆகவே, இது தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்