Thursday, April 25, 2024 5:27 pm

தமிழகத்தில் ஆடல், பாடல், கரகாட்டம் நிகழ்ச்சி : ஐகோர்ட் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் , இந்த நிகழ்ச்சிகளை நடத்த 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவைத் தெரிவிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
அதேசமயம், இந்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். ஆகவே, இது தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்