Wednesday, June 7, 2023 5:08 pm

ஒன்றிய அரசுக்கு 19 எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கையை வெளியிட்டனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது. அதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கவில்லை எனப் பல கட்சிகள் தங்களது எதிர்ப்பை இவ்விழாவைப் புறக்கணிப்பது மூலம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே தற்போது மோடி அரசு சீர்குலைத்துவிட்டது. அதைப்போல், குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ள போது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தைத் திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல் என 19 எதிர்க்கட்சிகள் தங்களது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்