Wednesday, April 17, 2024 1:14 am

நடப்பு ஐபிஎல் வரலாற்றை மாற்றுமா சென்னை, மும்பை அணிகள்?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற லீக் போட்டியின் முடிவில் குஜராத்,சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை (மே 23 ஆம் தேதியில்) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
அதைப்போல், லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில், இதில், குஜராத் அணிக்கு எதிராகச் சென்னை அணியும், லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணியும் இதுவரை வென்றதே இல்லை என்பதால், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்த வரலாறு மாறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்