Thursday, April 25, 2024 8:03 pm

நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் : பெங்களூர் கேப்டன் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று நடப்பாண்டு ஐபிஎல்-லின் கடைசி லீக் தொடரில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் பெங்களூர் அணி பிளே அப் செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்து இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டூபிளெசில் ஓபனாக பேசியுள்ளார். அதில்  அவர் “நடப்பு சீசனில், பெங்களூரு அணி சிறப்பான அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை என்பதே எனது நேர்மையான கருத்து. சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஒட்டுமொத்த அணியாகப் பார்க்கும்போது, நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்