Thursday, April 25, 2024 12:44 pm

கோயிலில் கட்டாயம் நாம் இந்த தவறுகளை செய்ய கூடாது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிய பின் வாங்கும் விபூதியைக் கண்ணாடி பார்த்துக்கொண்டே பூசக்கூடாது என்கின்றனர். அதைப்போல், விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் மட்டுமே போதுமானது . ஆனால், நீங்கள் சிவன் கோயிலுக்குச் சென்றால் மூன்று முறை வலம் வரவேண்டும். அதேசமயம், சிவன் கோயிலுக்குச் சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது.
மேலும், நீங்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக்கொள்ளக்கூடாது, தன்னையே சுற்றிக்கொண்டு சாமி கும்பிடக்கூடாது, துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்