Saturday, April 20, 2024 4:11 am

தமிழக முதலமைச்சரை பின்பற்றும் கர்நாடக முதலமைச்சர்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுக் கடந்த 20 ஆம் தேதி பெங்களூரில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி,காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் புத்தகம் வழங்குவார். இதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் பூங்கொத்து, சால்வைகள் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் “என்மீது அன்பும் மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள், புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள்” என சித்தராமையா கட்சிக்கு வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்