Friday, April 26, 2024 5:12 am

கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ. 2000 உதவியது : முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த மே 19ஆம் தேதியில் ரூ .2000 நோட்டைத் திரும்பப் பெறுவதாக இந்திய வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், சாமானிய மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு கிடையாது. கடந்த  2016ல் அதை அறிமுகம் செய்தபோதே பொதுமக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அதைப் பயன்படுத்தி வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், இந்த  கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க மட்டுமே ரூ 2000 நோட்டு உதவியுள்ளது என்றார்
அதைப்போல் , இந்த 2000 நோட்டை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. இது கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் உள்ளது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவைத் திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்