Friday, April 19, 2024 9:33 pm

பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் : இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுறுத்தல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் என்றும், அது நாளை (மே 23) முதல் அனைத்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக அனைத்து வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ”2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றப் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும்,  இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாத இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். மக்கள் இந்த ரூபாய் நோட்டை மாற்ற 4 மாதம் அவகாசம் உள்ளது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூ.2000 நோட்டை  மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். பணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது. அனைத்து 2000 நோட்டுகளும் மீண்டும் எங்களிடம் வந்துவிடும் என நம்புகிறோம் என்று கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்