Wednesday, June 7, 2023 6:55 pm

ஆர்.சி.பி தோல்வி குறித்து கர்நாடக துணை முதல்வர் கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணியைச் சேர்ந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 7வது சதத்தை அடித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்கள், “போட்டியில் வேண்டுமானால் RCB தோற்றிருக்கலாம் ஆனால், சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. நாம் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான நேரம் கூடிய சீக்கிரம் வரும்” எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்