Monday, April 15, 2024 9:50 pm

இந்திய வீரர்கள் நாளை (மே 23) லண்டன் பயணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக விராட் கோலி, அஸ்வின், அக்சர் பட்டேல், ஷர்துல் தாகூர், உமேஷ், உனட்கட் ஆகியோர் நாளையே (மே 23) இங்கிலாந்து புறப்பட உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு வரும் மே 29ஆம் தேதியன்று புறப்பட உள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர் டிராவிட் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்