Monday, April 22, 2024 10:36 pm

கழிவுநீர் மரணங்களை தடுக்க முதலமைச்சர் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 22) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்றார்.
மேலும், இந்த பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக இனி கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் திட்டத்தை வரும் 4 மாதங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்