Saturday, April 20, 2024 5:01 pm

மாங்கல்ய தோஷத்தை குறித்து விளக்கும் ஜோதிடர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மாங்கல்ய தோஷம் ஆண்கள் ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வதற்கும், பெண் ஜாதகங்கள் பார்த்து பலன்கள் தெரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பொதுவாகத் திருமண விஷயமாகப் பெண்களின் ஜாதகத்தை ஆராயும் போது லக்கினம் லக்னாதிபதி சிறப்பாக இருப்பது அவசியம். அதற்கடுத்து, 2, 4, 5, 7, 8 போன்ற ஸ்தானங்கள் பலமாக இருப்பது முக்கியமாகும். இந்த பலம் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் ஆகிய இரண்டிலும் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது அவர் கணவனோடு சேர்ந்து வாழும், காலத்தை நிர்ணயிப்பதாகும். அதன்படி, இந்த ஜோதிட சாஸ்திரம், இதற்கு லக்கினத்திற்கு எட்டாம் இடத்தை நிர்ணயித்து இருக்கிறது. காரணம் இந்த எட்டாம் இடத்திற்கு, அதற்கு நேராக இருக்கும் சமசப்தம ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்பு உள்ளது. அதில் கணவனும், மனைவியும் எவ்வளவு காலம் மகிழ்ச்சியாக குடும்ப பந்தத்தைத் தொடர்வார்கள் என்பதைக் குறிக்கும் இடம் என்கிறார்கள். மேலும் , கணவன் மனைவி இணையும் இல்லறத்தைப் பற்றிப் பேசும் ஏழாம் இடத்திற்கு இரண்டாம் வீடு எட்டாம் இடமாகும். ஆகையால், பெண்கள் ஜாதகத்தில் இந்த எட்டாம் இடம் என்றும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் மிக முக்கியமானதாகும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்