Monday, April 15, 2024 11:58 pm

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராகக்  கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது குறித்து இன்று (மே 22) அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை நடத்தினார். அதில் கலைஞரின் சாதனைகளான இஸ்லாமியருக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியது, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு  வந்தாக பட்டியலிட்டுப் பேசிய அவர், அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த விழா கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும். இதுகுறித்து  விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்