கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (மே 22) 10 மணிக்குத் தருமபுரி நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாகச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை என சற்றுமுன் தகவல் வெளியாகியது.
- Advertisement -