Thursday, April 18, 2024 11:57 am

அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (மே 22) 10 மணிக்குத் தருமபுரி நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாகச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை என சற்றுமுன் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்