Thursday, March 28, 2024 7:40 am

2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் நேற்று (மே 19) ரூ.2000 நோட்டு புழக்கத்திலிருந்து மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏனென்றால், கடந்த 2018 ஆண்டு முதலே இந்த 2000 ரூபாய்க்கான நோட்டை அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பின் படிப்படியாகப் பணப் பரிவர்த்தனையில் இந்த 2000 ரூபாய் நோட்டு குறைக்கப்பட்டது. தற்போது, இந்த 2000 ரூபாய் முற்றிலும் புழுக்கப்படுவதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி இம்முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த 200 ரூபாய் நோட்டு மாற்றப்படுவது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ” ரூ 2000 நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல. இங்குக்  கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பணமதிப்பிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்கமுடியாதவை. அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கக் கூடாது” எனத் தனது காட்டத்தைக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்