Thursday, April 25, 2024 10:00 pm

சொந்த கணக்கில் 2000 நோட்டுகள் செலுத்த கட்டுப்பாடு இல்லை : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் நேற்று (மே 19) 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பின்னர் மக்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றனர். மேலும், அப்படி வங்கிகளில் மாற்றும் போது ஒரு நபருக்கு ஒரு நாளில் ரூ.20,000 மேல் 2000 நோட்டுகள் மாற்றக்கூடாது எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்துப் பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 10 நோட்டுகள் வீதம் 20,000-க்கு மட்டுமே 2000 நோட்டுகளைக் கொடுத்துப் பிற நோட்டுகள் பெறலாம் என ஆர்.பி.ஐ தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த 2000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் வைப்புத்தொகை செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்