Friday, March 29, 2024 7:29 pm

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகவில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் பெங்களூர் மைதானத்தில் பதவியேற்று கொண்டனர். பின்னர் கர்நாடக தலைமை செயலகத்திற்கு சென்ற பின் முதல்வர் சித்தராமையா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில் ”மோடி அரசால் கர்நாடக அரசு பெரும் நிதியிழப்பை சந்தித்துள்ளது என்றும், ரூ. 1 லட்சம் கோடி வர வேண்டிய இடத்தில் வெறும் ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது” என்றார். மேலும், அவர் ரூ. 5495 கோடியை நமக்கு வழங்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூறியுள்ளது. ஆனால், அந்த நிதியை முந்தைய பாஜக அரசு வாங்கவே இல்லை என பேட்டியளித்துள்ளார்.

அதைபோல், ரூ .4 லட்சம் கோடி வரி செலுத்திய கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்தது வெறும் ரூ.50,000 கோடிதான் கிடைத்துள்ளது. இதை வைத்து காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என பாஜக பொய்யான பரப்புரை செய்துவருகின்றனர். எங்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற ரூ. 50,000 கோடி போதுமானது என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்