Wednesday, May 31, 2023 3:32 am

உங்கள் வீடு தேடி வருகிறது கோயில் பிரசாதம் : அமைச்சர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களின் தகவல்கள், சேவைகளைப் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளத் திருக்கோயில் என்ற செயலியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் , தமிழக்தில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும்,  இந்த பிரசாதத்திற்கான கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை இந்த செயலியில் வசூலிக்கப்படுகிறது என்றும், பின்னர் அடுத்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்
- Advertisement -

சமீபத்திய கதைகள்