தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களின் தகவல்கள், சேவைகளைப் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளத் திருக்கோயில் என்ற செயலியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் , தமிழக்தில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த பிரசாதத்திற்கான கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை இந்த செயலியில் வசூலிக்கப்படுகிறது என்றும், பின்னர் அடுத்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்
- Advertisement -