Saturday, April 20, 2024 4:14 pm

உங்கள் வீடு தேடி வருகிறது கோயில் பிரசாதம் : அமைச்சர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களின் தகவல்கள், சேவைகளைப் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளத் திருக்கோயில் என்ற செயலியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் , தமிழக்தில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும்,  இந்த பிரசாதத்திற்கான கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை இந்த செயலியில் வசூலிக்கப்படுகிறது என்றும், பின்னர் அடுத்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்
- Advertisement -

சமீபத்திய கதைகள்