- Advertisement -
தமிழகத்தில் இன்று (மே 19) காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை (மே 19) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்
மேலும், இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இனி மாணவர்கள் வாரத்தில் எந்த நாளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
- Advertisement -