Tuesday, June 6, 2023 8:14 am

பாலிடெக்னிக் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை (மே 19) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

மேலும், இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இனி மாணவர்கள் வாரத்தில் எந்த நாளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்