Wednesday, April 17, 2024 9:11 am

பாலிடெக்னிக் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை (மே 19) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

மேலும், இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இனி மாணவர்கள் வாரத்தில் எந்த நாளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்