Thursday, April 25, 2024 8:03 pm

தமிழகத்தில் இளநிலை சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றன. இதில் கடந்த மே 5 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பமும், அரசு கலைக் கல்லூரியில் மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நடப்பாண்டு இளநிலை படிப்புக்கான சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே  கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. இதில் பல்லாயிரம் பேர் நாள்தோறும் விண்ணப்பித்து வரும் நிலையில், மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்