Thursday, April 18, 2024 8:46 am

பிளஸ் 1 பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 90.38 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்திலேயே +1 பொதுத்தேர்வில் திருப்பூர் 96.38% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 2வது ஈரோடு 96.18% பேரும், 3வது இடத்தில் கோவை 95.73% பேரும் தேர்ச்சி அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்களை அதிகபட்சமாகக் கணக்குப்பதிவியல் பாடத்தில் -995 பேர் , கணினி அறிவியல் – 940 பேர், கணினிப் பயன்பாடுகள் – 598 பேர், இயற்பியல் – 440 பேர் , வணிகவியல் – 214 பேர் எடுத்துள்ளதாக இயக்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்