- Advertisement -
தமிழகத்தில் இன்று (மே 19) பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 90.38 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்திலேயே +1 பொதுத்தேர்வில் திருப்பூர் 96.38% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 2வது ஈரோடு 96.18% பேரும், 3வது இடத்தில் கோவை 95.73% பேரும் தேர்ச்சி அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்களை அதிகபட்சமாகக் கணக்குப்பதிவியல் பாடத்தில் -995 பேர் , கணினி அறிவியல் – 940 பேர், கணினிப் பயன்பாடுகள் – 598 பேர், இயற்பியல் – 440 பேர் , வணிகவியல் – 214 பேர் எடுத்துள்ளதாக இயக்கம் அறிவித்துள்ளது.
- Advertisement -