Wednesday, June 7, 2023 2:16 pm

பிளஸ் 1 பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 90.38 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்திலேயே +1 பொதுத்தேர்வில் திருப்பூர் 96.38% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 2வது ஈரோடு 96.18% பேரும், 3வது இடத்தில் கோவை 95.73% பேரும் தேர்ச்சி அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்களை அதிகபட்சமாகக் கணக்குப்பதிவியல் பாடத்தில் -995 பேர் , கணினி அறிவியல் – 940 பேர், கணினிப் பயன்பாடுகள் – 598 பேர், இயற்பியல் – 440 பேர் , வணிகவியல் – 214 பேர் எடுத்துள்ளதாக இயக்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்