Sunday, May 28, 2023 5:51 pm

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (மே 19) திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.மேலும், அவிநாசி, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர். பழங்கரை உள்ளிட்ட பல  பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதைப்போல், கரூர் மாவட்டத்தில் இன்று  காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்,  தற்போது அங்குள்ள பசுபதி பாளையம், காந்தி கிராமம், ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்