Saturday, April 20, 2024 2:38 am

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (மே 19) திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.மேலும், அவிநாசி, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர். பழங்கரை உள்ளிட்ட பல  பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதைப்போல், கரூர் மாவட்டத்தில் இன்று  காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்,  தற்போது அங்குள்ள பசுபதி பாளையம், காந்தி கிராமம், ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்