Saturday, April 20, 2024 11:04 am

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலைப் பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கால் நடைகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் என்று கூறியுள்ளார்.அதைபோல், இந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலையிலேயே பணியை தொடங்கி வெப்ப அலை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்