Sunday, April 14, 2024 5:03 pm

10 வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் அதிகபட்சமாக 98.93% பேர் தேர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) காலை 10 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 91.39 % சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதைப்போல், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24%ஆக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) முதலிடம், 2ம் இடத்தில் சிவகங்கை ( 97.53%) 3ம் இடத்தில் விருதுநகர் (96.22%) உள்ளது. அதைப்போல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% பேர் தேர்ச்சி, சமூக அறிவியல் – 95.83%, மொழிப்பாடம் – 95.55%, அறிவியல்- 95.75% , கணிதம் – 95.75% சதவீதமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாகக் கணிதத்தில் 3,649 பேர் 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்