Friday, March 29, 2024 1:58 am

ஜல்லிக்கட்டுக்கு தீர்ப்புக்கு நடிகர் சூர்யா வரவேற்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடையில்லை என்றும், இது சம்பந்தமான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வு ஒரு மனதாகத் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் சூர்யா அவர்கள், ”ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இதற்காக மாநில அரசுக்கு எனது வாழ்த்துக்களையும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குகிறேன் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்