Friday, April 19, 2024 1:26 am

10ம் வகுப்பு துணைத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் மொத்தம் 8,35,614 பேர் (91.39%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் , மொழிப்பாடத்தில் யாரும் 100/100 மதிப்பெண் எடுக்காததால், இந்த பொதுத்தேர்வில் 500 முழு மதிப்பெண் யாவரும் பெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு வரும் மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்