Saturday, June 3, 2023 10:05 pm

விஞ்ஞானி பிரதீப் குருல்கரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் மனு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியின் ஒருவரான பிரதீப் குருல்கர் மீது பாகிஸ்தான் ஏஜெண்டுடன் ரகசிய தகவல்களைப் பரிமாறி கொண்டதாக சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) தெரிவித்திருந்தது. ஆகவே, இது குறித்து இவரை கைது செய்து விசாரித்த போது அவர் பெண் ஆசையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

மேலும், இந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கரிடம் பல உண்மையை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை நீதிமன்றத்தில் தற்போது மனு அனுப்பியுள்ளது. அதேசமயம், இந்த பிரதீப் குருல்கர் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பில் உள்ளதால், இதில் அந்த அமைப்பின் பங்கு உள்ளதா என பிரதமர், உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்