- Advertisement -
நீங்கள் இரவு வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இரு முறை குடிக்கலாம்.
இதைத் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தக்குழாய்கள் சுத்திகரிக்கப்படும், இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்திவந்தால், நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டைத் தணிக்கவும், சூட்டினால் உண்டாகும் அடிவயிற்றுவலியைப் போக்கவும் இந்த வெந்தய ஊறல் நீர் நல்லது
- Advertisement -