Saturday, April 20, 2024 8:11 am

ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் வெந்தய ஊறல் நீர்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் இரவு வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இரு முறை குடிக்கலாம்.

இதைத் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தக்குழாய்கள் சுத்திகரிக்கப்படும், இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்திவந்தால், நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டைத் தணிக்கவும், சூட்டினால் உண்டாகும் அடிவயிற்றுவலியைப் போக்கவும் இந்த வெந்தய ஊறல் நீர் நல்லது

- Advertisement -

சமீபத்திய கதைகள்