- Advertisement -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு இன்று முதல்(மே 18) தொடங்கியது. இந்த முன்பதிவுக்கான டிக்கெட்டை தேவாஸ்தான இணையதளத்தில் வரும் மே 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதேபோல், திருப்பதி கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சண செய்ய ஆன்லைன் வழியே டிக்கெட்டுகள் வரும் மே 23 ஆம் தேதியில் , காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதை பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து, ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- Advertisement -