Friday, June 2, 2023 12:05 am

வெளிநாடுகளில் இனி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு : மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
- Advertisement -

இப்பொழுது உள்ள கால சூழ்நிலைகளில் பல மக்கள் தங்களது வேலை நிமித்தமாகவும் , சுற்றுலா செல்லவும் போன்ற பல காரணங்களால் வெளிநாடுகளில் அன்றாடம் சென்று வருகின்றனர். அப்படி இந்தியாவில் இருந்து செல்வோர்கள் அங்கு சில தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 5 % வரி விதித்திருந்தது.

இந்நிலையில், இனி வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் விதிக்கப்படும் வரி 5ல் இருந்து 20% ஆக உயிர்த்தியுள்ளதாகவும், இதை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டில் ரூ. 2.5 லட்சம் செலவிட்டால் ரூ.50,000 வரி சேர்த்து ரூ. 3 லட்சம் செலுத்த வேண்டும். மேலும், இவ்வகை பரிவர்த்தனைகளுக்கு சில வங்கிகள் ஃபோரக்ஸ், ஜி.எஸ்.டி. வரிகளும் கூடுதலாக விதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்