Thursday, April 25, 2024 3:30 pm

நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அல்லது குங்குமம் வைப்பது என்பது நடைமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு மருத்துவ ஆராய்ச்சிகளின் படி, நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கு உரிய இடமாக இரு புருவங்கள் மத்தியில் இருக்கும் இடம் விளங்குகிறது. அதாவது அந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின் காந்த அலைகளாக மனித உடல் சக்தியாக வெளிப்படுத்துகிறது.

அதிலும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின் காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால் தான் நமக்கு தலைவலி ஏற்படும் பொழுது அதை குளிர்விக்க குங்குமம் உபயோகமாக இருக்கிறது. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை நம் முன்னோர்கள் வைத்த மருத்துவத்தை மறந்து விடக்கூடாது

- Advertisement -

சமீபத்திய கதைகள்