Friday, April 19, 2024 11:07 am

குழந்தைக்கு குளிப்பதற்கு முன் ஆயில் மசாஜ் அவசியமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் குழந்தைகளை குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் இந்த நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம். அதைபோல், பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். அதில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அது மாறுபடும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள்.

குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும், அது ஒரு கட்டத்திற்கு பிறகுதான் சரியாகும். ஆகவே, குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. மேலும், பொதுவாக குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்கு போதுமானது. இதை தவிர்த்து, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில் கட்டிகள், இன்ஃபெக்சன், அலர்ஜி போன்றவை உருவாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்