Wednesday, June 7, 2023 1:49 pm

சுட்டெரிக்கும் வெயிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

இந்த உணவுகளை சாப்பிட்டால் முடி உதிரும்

பொதுவாக அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களை எடுக்க வேண்டாம் எனக் கூறி வருகின்றனர். அப்படி எடுத்துக்கொண்டால் உடலில் பல பிரச்சனைகளைச் சந்திக்க...

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து இதோ

உங்களுக்குக் குறட்டை உண்டாகக் காரணம் என்ன? சுவாசப் பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால்...

ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர் எதற்காக? அதிர்ச்சி தகவல்

நீங்கள் வாங்கும் ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. அதில் ஏன் நம்பர்கள் உள்ளது....

இஞ்சியின் மருத்துவ பயன்கள்

நீங்கள் இஞ்சிச் சாற்றைத் தொப்புளைச் சுற்றி குழந்தைகளுக்கு பற்றுப்போட்டால் அஜீரணம் நீங்கும்....
- Advertisement -

உங்களுக்கு முடியுமானால் அலுவலகத்திற்கு 9 மணிக்கு முன்னதாகவே செல்லுங்கள். அப்படி அலுவலகத்துக்கு செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டில் முழுவதும் மோர் எடுத்து செல்லுங்கள். காபி, டீ தவிருங்கள். வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடல் குளுமை அடையாது. மோர், இளநீர் போன்றவையே குளிர்ச்சியை தரும்.

நீங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும். குழந்தைகளை கிரிக்கெட் போன்ற எந்தவொரு விளையாட்டும் விளையாட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியில் அனுப்ப வேண்டாம். அதைபோல் முதியவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிதளவு பருகிக்கொண்டே இருங்கள். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் பரவாயில்லை தண்ணீர் குடிப்பது அவசியம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்