Thursday, March 28, 2024 9:53 pm

இ.பி.எஸ்-ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாக்கல் செய்ய செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறைத்து காட்டியுள்ளதாக சேலத்தில் வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கு கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அடுத்து வரும் 30 நாட்களுள் தீர விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது என தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்