Friday, April 19, 2024 4:34 am

சிவபிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக மக்கள் சிவப்பிரதோஷங்கள் அன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவர். அப்படி நீங்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்கள் பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் பார்ப்பதற்கு சமம் என்றும், 5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கும் என்றும், 7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் என்றனர்.

மேலும், நீங்கள் 11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும் மனமும் வலிமைபெற்று புத்துணர்வு பெரும் என்றும், 13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் சிறப்பாக நடக்கும். அதைபோல், நீங்கள் 21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். 33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவாலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

அதேமாதிரி 77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்திரயாகம் செய்த பலன் கிடைக்கும்.108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும்.121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது. கடைசியாக 1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஷ்வதமேதயாகம் நடத்தியதற்கு சமம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்