Saturday, April 20, 2024 2:11 am

நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து : 10 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நியூசிலாந்தின் தலைநகரில் உள்ள வெலிங்டனில் அமைந்திருக்கும் 4 மாடி கொண்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் 100 மேற்ப்பட்ட பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு எதிர்பாராதவிதமாக இந்த விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் 90க்கும் மேற்பட்டார் இந்த தீ விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இதில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும், இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது என்றனர். அதைபோல், இந்த தீ விபத்தால் அப்பகுதி வாழும் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்