- Advertisement -
இந்தியாவில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்த வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிவேக செல்ல கூடியதால், பயணிகளின் நேரம் குறைந்தபட்சமே செலவாகிக்கிறது என்பதால் நாள்தோறும் பல மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏனென்றால், இதில் 50% அளவுக்கே பயணிகளின் முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என தகவல் வந்துள்ளது. மேலும், நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகுந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்
- Advertisement -