Tuesday, April 16, 2024 11:42 pm

இந்தியாவில் முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்த வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிவேக செல்ல கூடியதால், பயணிகளின் நேரம் குறைந்தபட்சமே செலவாகிக்கிறது என்பதால் நாள்தோறும் பல மக்கள் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏனென்றால், இதில் 50% அளவுக்கே பயணிகளின் முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என தகவல் வந்துள்ளது. மேலும், நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகுந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்