Monday, April 15, 2024 8:10 pm

இன்று விழுப்புரம் செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுமார் 16 பேர் நேற்று முன் தினம் கள்ள சாராயம் குடித்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு வாந்தி , மயக்கம் போன்றவற்றை ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மீதி பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சுமார் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையாளர்களை கைது செய்துள்ளனர், மேலும் 100 மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்