Sunday, May 28, 2023 6:12 pm

கோடை மழை : தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் பொதுவாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இருப்பருவ மழை பெய்யும். இதில் வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிகளவு மழை கொடுக்கும். இந்த கோடை மழை தமிழகத்திற்கு குறைவாகவே பெய்யும். அப்படி பெய்யும் கோடை மழை அதிகளவு கடலோர மாவட்டங்களில் தான் பெய்யும், மலையோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைவாக மழை பதிவாகும்.

இந்நிலையில், இந்த நடப்பாண்டு பெய்த மழை பதிவை கடந்த மார்ச் முதலாம் தேதியில் இருந்து மே 11 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின் படி, கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில், வழக்கமாக 193.4 மி.மீ., அளவுக்கு கோடை மழை சராசரியாகப் பெய்யும், ஆனால் தற்போது 188.9 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இந்த மலையோர மாவட்டமான கோவையில், வழக்கமாகப் பெய்யும் 108 மி.மீ., கோடை மழையை விட, நடப்பாண்டில் 321 மி.மீ., பெய்து, 197 சதவீதம் அதிகமாக பெய்து, புதிய வரலாறு படைத்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்