Sunday, May 28, 2023 7:25 pm

சங்கடம் தீர்க்கும் சாயாபிஷேகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கண் திருஷ்டி நீங்கிட

பொதுவாகக் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத்...

பூர்வீக சொத்தில் பிரச்சனையா அப்போ நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, உங்களது வீட்டில்...

வெள்ளிக்கிழமையில் இத்தனை சிறப்பம்சங்களா ?

பொதுவாக வெள்ளிக் கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது. இந்த நாளில் வரும்...

தங்க நகை வாங்கணும்னா இந்த நாட்களில் வாங்குங்க யோகம் பெருகும்

அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால்...
- Advertisement -

திருச்செந்துார் கோயிலில் மட்டும் இந்த அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்த பிறகு கோயில் பிரகாரத்தில் இருக்கும் மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்கிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அதில் கோயில் அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார்.

இதை சாயாபிஷேகம் என்பர். ‘சாயா’ என்றால் ‘நிழல்’ என்று பொருள். அசுரனை அழித்து போரில் வெற்றி பெற்ற ஜெயந்திநாதரை குளிர்விக்கும் பொருட்டு இந்த அபிஷேகம் நடைபெறும். இதை தரிசிப்பவர்களுக்கு சங்கடம் நீங்கும் என்கின்றனர். பின்னர், ஜெயந்திநாதர் சன்னதிக்கு திரும்புகிறார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவு பெறுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்