Thursday, April 25, 2024 12:15 pm

கோடை விடுமுறையொட்டி கன்னியாகுமரிக்கு படையெடுத்த மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பல குளிர்ச்சியான ஊருக்கு செல்லுகின்றனர். தற்போது பல மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மக்கள் குவிந்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சற்றுமுன் தகவல் அளித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்