Wednesday, June 7, 2023 5:22 pm

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே தோல்வி குறித்து பேசிய தோனி

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நேற்று (14-05-2023) மாலை 7.30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து சென்னை அணி. இதை தொடர்ந்து, விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, “180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. அப்போதுதான் பேட்டிங் தேர்வு செய்திருக்க கூடாது என உணர்ந்தேன். மேலும், இப்போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. அனைவரும் முடிந்தவரை முயற்சி செய்தனர்” என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்