Thursday, March 28, 2024 1:35 pm

சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா நீட்டிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தீவுத்திடலில் கைவினை மற்றும் உணவு திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த நடப்பாண்டு கடந்த ஏப்ரல் -28 ஆம் தேதி முதல் இந்த திருவிழா தொடங்கி மே 14 ஆம் தேதியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 22 மாநிலங்கள் , 10 வெளிநாட்டில் இருந்து வரும் கைவினை பொருட்கள் , உணவுகள் விற்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் ஆகும். இதனால் நாள்தோறும் பல மக்கள் வந்து கைவினை பொருட்கள் வாங்குவதும், உணவுகளை ருசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த திருவிழாவில் மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு சார்பில் 30 அரங்குகளும், உணவு பொருட்களுக்காக 40 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், நேற்றுடன் முடிவடைய இருந்த சென்னை திருவிழா மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இது வரும் மே 23 ஆம் தேதி வரை தீவு திடலில் சென்னை உணவுத் திருவிழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்