Tuesday, April 16, 2024 11:41 pm

வலுவிழந்தது மோக்கா புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வங்கக்கடலில் கடந்த மே 8ஆம் தேதியில் புதிய காற்றழுத்தம் தாழ்வு பகுதி உருவானது. இதையடுத்து, இந்த தாழ்வு பகுதி மே 10 ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த மண்டலம் புயலாக மாறியதை ஒட்டி இதை மோக்கா புயல் என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயலால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பில்லை என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

மேலும் , இந்த புயல் வடக்கு -வடகிழக்கு பகுதியில் கரையே கடக்கும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த அதி தீவிர புயல் நேற்று (மே 14 ஆம் தேதியில்) வடகிழக்கு பகுதியில் உள்ள மியான்மரில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி மழை பெய்தது இந்த மோக்கா புயல் கரையை கடந்தது. தற்போது மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. இதனால் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்