Saturday, April 20, 2024 10:35 am

ஐபிஎல் தொடரில் நேற்று மைதானத்தில் நடைபெற்ற ருசிகர சம்பவம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை – கொல்கத்தா ஆகிய இரு அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த சேப்பாக்கம் மைதானத்தில் இந்த தொடரின் கடைசி லீக் போட்டி என்பதால் பல ரசிகர்கள் உற்சாகமாக கையசைத்து தங்களது அன்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரரான கவாஸ்கர் மைதானத்தில் சின்ன குழந்தை போல் ஓடி வந்து தோனிடம் ஆட்டோகிராப் பெற்றுள்ளார். ஏனென்றால், இந்த தோனியின் தீவிர ரசிகர் என கூறியுள்ளார். மேலும், தோனி குறித்து பேசிய கவாஸ்கர், “தோனி போன்ற வீரர் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் கிடைப்பார்கள்.அதனால்தான், அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மேலும், இது தோனியின் கடைசி சீசனாக இருக்கக் கூடாது என நான் ஆசைப்படுகிறேன், இன்னும் சில காலம் அவர் விளையாட வேண்டும் என தோனியிடம் ஆட்டோகிராப் பெற்ற பிறகு உற்சாகமாக பேசினார் கவாஸ்கர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்