Friday, April 19, 2024 4:38 am

தமிழகத்தில் 203 கள்ளச் சாராய வியாபாரிகள் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்து, அதில் 8 பேர் உயிரிழந்து மீதி பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது தமிழகத்தையே உலுக்கியது இச்சம்பவம். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார்.

இதன் காரணமாக, போலீஸ் தேடுதல் வேட்டை ஈடுபட்டு வந்தனர். இதில் விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 202 கள்ள சாராய விற்பவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 203 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த தேடுதலில் 5901 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தலைமை அலுவலகம் சற்றுமுன் அறிக்கை அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்